மைத்திரி – மஹிந்த உறவு 15 வருடங்களுக்குத் தொடரும்-டிலான் பெரேரா

282 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உறவை ஒருபோதும் பிரிக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசியல் உறவு தொடர்ந்து 15 வருடங்களுக்குத் தொடரும் எனவும் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார். அப்படி நடைபெறாவிட்டால் டிலான் பெரேராவாகிய நான் அரசியலிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment