கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - December 15, 2018
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை

Posted by - December 15, 2018
ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்…

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்

Posted by - December 15, 2018
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை

Posted by - December 15, 2018
குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு…

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

Posted by - December 15, 2018
மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

மிதக்கும் அணு மின் நிலையம் – ரஷியா உருவாக்கி சாதனை

Posted by - December 15, 2018
ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான…

‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ – இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - December 15, 2018
பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து, ஒரு மாத காலத்தில் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இம்ரான்கான்…

காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - December 15, 2018
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு…

8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted by - December 15, 2018
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…