தங்கும் விடுதி அறையில் இருந்து சடலம் மீட்பு

Posted by - December 15, 2018
பதுளை, மஹியங்களை வீதியில் அம்பகஹஓய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேர் கைது

Posted by - December 15, 2018
பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரண நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக…

கோத்தபாயவிற்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஆரம்பம்

Posted by - December 15, 2018
மகிந்த ராஜபக்சவின்  பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள்…

மகிந்த சிங்கள பௌத்த இனவாதத்தை கையிலெடுக்கின்றார் – சுனந்த தேசப்பிரிய

Posted by - December 15, 2018
மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த…

பாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - December 15, 2018
பாதாள உலகைச் சேர்ந்த மூவருக்கு இராணுவ முகாமிலிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையிலான சன்னங்களை வழங்கிய இராணுவ கட்டளை…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது-மஹிந்த

Posted by - December 15, 2018
தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர்…

ஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்

Posted by - December 15, 2018
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச  தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக…

கிராமசக்தி வேலைத்திட்டதிற்கான கூட்டம்!

Posted by - December 15, 2018
ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று …