பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - December 19, 2018
பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் பாராளுமன்றம் பிரதி…

ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது- மஹிந்தானந்த

Posted by - December 19, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள்…

வியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Posted by - December 19, 2018
வெல்லவாய பொலிஸ் பிரிவுட்பட்ட நுகயாய பிரதேசத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் விற்பனை நிலையத்திலிருந்து  சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமான…

தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம்

Posted by - December 19, 2018
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம் ஈடுபடுவதாக…

பல மில்லியன் ரூபாய்களை ​மோசடி செய்த பெண் கைது

Posted by - December 19, 2018
நபர்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து பல மில்லியன் ரூபாய்களை மோச​டி செய்த பெண்ணொருவர், நவகமுவ பிரதேசத்தில் வைத்து குற்ற விசாரணைப்…

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு

Posted by - December 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில்  காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது…

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகாநாயக்கர் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - December 19, 2018
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுத் தருமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சியம்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காயம்

Posted by - December 19, 2018
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.  களியாட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்தில் இருந்த ஊழியர் ஒருவருக்கும்…

கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

Posted by - December 19, 2018
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்…