இந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு!

Posted by - December 23, 2018
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.  இந்தோனேசியாவில் ஜாவா மற்றும்…

கடலில் குளிக்கச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!

Posted by - December 23, 2018
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. …

பொருளாதார சிக்கல்களினால் மக்களுக்கு பாதிப்பு-மஹிந்த

Posted by - December 23, 2018
இந்நாட்டு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு பாதிக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  மித்தெனிய சுமங்கல விகாரையில்…

பிச்சைக்காரர்களுக்கிடையில் மோதல்

Posted by - December 23, 2018
குருவிட்ட பஸ் நிலையத்திற்கு அருகில் இரு பிச்சைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மற்றுமொரு பிச்சைக்காரர் உயிரிழந்துள்ளதாக குருவிட்டபொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட பஸ்…

செல்பி எடுக்க முயன்ற இளைஞன் மாயம்

Posted by - December 23, 2018
தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து கைத்தொலைபேசியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞனொருவர் தவறி நீர் நிரம்பிய குளிக்குள் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார்…

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதவிக்கரம்

Posted by - December 23, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தமிழ்த்தேசிய…

பழைய மன்னார் வீதி மூடப்பட்டது!

Posted by - December 23, 2018
ஆனகமுவ மற்றும் தெதுருஓயா ஆகியனவற்றில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால், பழைய மன்னாள் வீதியில், எழுவக்குளம்…

பொலிஸார் சுயாதீனமாக செயற்படுகின்றனர்!

Posted by - December 23, 2018
ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப இலங்கை பொலிஸார் செயற்படுவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  நல்லாட்சி அரசாங்கத்தில்…

சிறைக்கைதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 23, 2018
குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  போதைப்பொருள் கடத்தல்…

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு!

Posted by - December 23, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி…