இந்நாட்டு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு பாதிக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மித்தெனிய சுமங்கல விகாரையில்…
குருவிட்ட பஸ் நிலையத்திற்கு அருகில் இரு பிச்சைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மற்றுமொரு பிச்சைக்காரர் உயிரிழந்துள்ளதாக குருவிட்டபொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட பஸ்…
தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து கைத்தொலைபேசியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞனொருவர் தவறி நீர் நிரம்பிய குளிக்குள் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார்…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தமிழ்த்தேசிய…
ஆனகமுவ மற்றும் தெதுருஓயா ஆகியனவற்றில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால், பழைய மன்னாள் வீதியில், எழுவக்குளம்…
குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்…