முச்சக்கர வண்டி அடையாள அட்டைகள்

Posted by - December 29, 2018
டுக்டுக் என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச்…

புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்!

Posted by - December 29, 2018
விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். சகல வேலைகளும்…

இரணைமடுக்குள விவகாரம்,விசாரணைக்குழுவின் தலைவர் அதிரடியாக நீக்கம் ?

Posted by - December 29, 2018
இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் …

வெளியாகின உயர்தர பரீட்சை முடிவுகள்

Posted by - December 29, 2018
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற…

ஐ.தே.க.வின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனவரியில்

Posted by - December 29, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் இதன்போது கட்சியில் ஏற்பட கூடிய…

Posted by - December 29, 2018
துப்பாக்கியை தன் வசம் வைத்திருந்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவரை பொலிஸா் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ணப் புகையிரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம்

Posted by - December 29, 2018
வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து வழங்கும் நோக்கில்…

ஒவ்வொரு தொகுதிக்கும் அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கிடு

Posted by - December 29, 2018
ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதான தீர்மானத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக அமைச்சுகளின் ஒதுக்கீடுகளையும் சேர்த்து,…

கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்- வியாழேந்திரன்

Posted by - December 29, 2018
கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர்…

இரவில் கழிவுகளை வீதிகளில் வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - December 29, 2018
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை இரவு நேரங்களில் பொது இடங்களில் வீசுபவர்களை பிரதேச செயலகத்தின்  ஏற்பாட்டில்  பிடித்து…