கேப்பாபுலவு மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

Posted by - December 30, 2018
கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ்…

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்

Posted by - December 30, 2018
ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 2019 ஆண்டு முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இழுபறி தொடர்ந்தால் அரசாங்காத்தை கொண்டு செல்ல முடியாது-இராதாகிருஷ்ணன்

Posted by - December 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் இழுபறி நிலை தொடருமானால் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாத…

காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Posted by - December 30, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. …

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு- ராஜித

Posted by - December 30, 2018
கடந்த 2 மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து வகைகளுக்கான…

119 மாணவர்களின் உயர்தர பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்

Posted by - December 30, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வௌியிடாது ஒத்திவைத்துள்ளதாக…

கொள்கலன் – மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் பலி

Posted by - December 30, 2018
கந்தான, மொரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நீர்கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கொள்கலன்…

கிளிநொச்சிக்கு நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில்

Posted by - December 30, 2018
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சிக்கு செல்ல உள்ளது. …