முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு:

Posted by - January 1, 2019
முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு. முஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது…

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி. எனவே சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்…

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது – அன்புமணி ராமதாஸ்

Posted by - January 1, 2019
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது என்றும், தமிழக அரசு கேட்ட முழுத்தொகையை வழங்கவேண்டும்…

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

Posted by - January 1, 2019
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில்…

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஜெயக்குமார் ஆதரவு!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர்…

சில தீர்மானங்களினால் ஶ்ரீலசுக விற்கு பாதிப்பு- மஹிந்த

Posted by - December 31, 2018
சில தீர்மானங்களின் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கடந்த காலத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்…

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் இன்றுடன் நிறைவு

Posted by - December 31, 2018
அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5000 சாரதிகள் கைது

Posted by - December 31, 2018
கடந்த 13 நாள்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுதிய குற்றச்சாட்டின் கீழ் 5000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதையில்…

கடந்த ஆட்சியில் பலகாயாக்களை உருவாக்கி சிங்கள-முஸ்லிம் மோதலை தூண்டினர்- ரங்கே பண்டார

Posted by - December 31, 2018
அதிகாரத்தை இழந்த குழு நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை மீண்டும் ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - December 31, 2018
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புக்கலை சங்கத்தின் தலைவர்…