அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

Posted by - January 1, 2019
பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரையும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி…

அமெரிக்க உதவியுடன் நீதித்துறையை வலுப்படுத்த நடவடிக்கை

Posted by - January 1, 2019
மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும்  ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் வீழ்ச்சி!

Posted by - January 1, 2019
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.  2017 ஆம் ஆண்டில் ஒரு…

அபிவிருத்திகளை முன்னெடுக்காவிடின் பாரிய பின்னடைவே!

Posted by - January 1, 2019
தேசிய அரசாங்கம் கடந்த மூன்றரை  வருடம் போலில்லாது பயனுடையதாக செயற்பட வேண்டும். துரிதகாலத்திற்குள்    நாட்டின்  அபிவிருத்திகளை முன்னெடுக்காவிடின் பாரிய …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

Posted by - January 1, 2019
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி தாக்குதல்

Posted by - January 1, 2019
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த விதிகள்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டேன்-விஜித் விஜயமுனி

Posted by - January 1, 2019
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் விலகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸா…

பத்திரிகையாளரின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுத்துச் செல்லும் காட்சி

Posted by - January 1, 2019
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவுக்கு எதிராக துருக்கி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.…

இன்று முதல் ஸ்மார்ட் அடையாள அட்டை விநியோகம்

Posted by - January 1, 2019
இன்று (01) முதல் ஆட்பதிவு திணைக்களத்தினால் ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்தவகை அடையாள அட்டைகளை விநியோகிக்கும்…