கட்சித் தலைவர் கூட்டத்தின்போது தீர்மானம் எடுப்போம் – மாவை

Posted by - January 5, 2019
நாங்கள் எதிர்க் கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த்…

தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது-சுமந்திரன்

Posted by - January 5, 2019
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத்…

புதிய அரசியலமைப்பிற்கான நகல் வரைபு அடுத்த வாரம்

Posted by - January 5, 2019
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்ற அதிகாரங்களை வலுப்படுத்தல் மற்றும் மாகாண சபைகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மற்றும் யோசனைகளுடன்…

8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார் – தினேஷ்

Posted by - January 5, 2019
சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர்…

ஊடகங்கள் கண்மூடித்தனமான விமர்சனத்தைக் கைவிட்டால் விளம்பரம் வழங்குவோம்- சுஜீவ

Posted by - January 5, 2019
அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்கை கைவிட்டால் ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதில் எந்தவித சிக்கலும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுஜீவ…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Posted by - January 5, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்…

நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது-அஜித்

Posted by - January 5, 2019
தகவல் தொழில்நுட்ப விடயத்துடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் ஊடாக சுமார் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை…

வளர்ப்பு நாளை தீ வைத்து கொலை செய்த சந்தேகநபர் கைது

Posted by - January 5, 2019
நீர்கொழும்பு, கொப்பரவத்தை சந்திப் பிரதேசத்தில் வீடொன்றின் வளர்ப்பு நாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவத்தின்…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Posted by - January 5, 2019
பாணந்துறை, அருக்கொட சுற்றுவட்ட வீதி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாணந்துறை வலய சட்டத்தை…

தேர்தல் உள்ளதால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம்-மஹிந்த

Posted by - January 5, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். …