பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் 8 பேர் கைது

Posted by - January 8, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வாழைத்தோட்டம், பதுளை, யக்கல மற்றும்…

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - January 8, 2019
2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால்…

பஸ் கட்டணம் அதிகளவு அறவிடப்படுவதாக பொதுமக்கள் விசனம்

Posted by - January 8, 2019
மஸ்கெலியா பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக…

கிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்

Posted by - January 8, 2019
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில்   பதினோரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் …

மகிந்த – தயாசிறி முறுகல்

Posted by - January 8, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி;ஜயசேகரவை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டித்துள்ளார்…

வடக்கில் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு ; வடமாகாண சுகாதார திணைக்களம்

Posted by - January 8, 2019
வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு  வடமாகாணத்தில் உள்ள…

கண்டியிலுள்ள 4 மாடிகள் கட்டடத்தில் தீ!

Posted by - January 8, 2019
கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடிகள் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை தமது கட்டுப்பாட்டுக்குள்​ கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை…

ITNஇன் நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

Posted by - January 8, 2019
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை…

கோட்டாவின் தொலைக்காட்சி செவ்வி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - January 8, 2019
மிக் விமானம்  கொள்வனவுத் ​​தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய…

100 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி மீட்பு!

Posted by - January 8, 2019
காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இனத் தம்பதி. 100…