அமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் பதவியேற்பு

Posted by - January 11, 2019
விசேட தேவையுடைய பிரதேசங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இதேவேளை,…

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில் ?

Posted by - January 11, 2019
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பாராளுமன்றம் கூடியது – புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை சமர்பிக்கப்படும்

Posted by - January 11, 2019
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது.  புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று…

ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர்-அனந்தி

Posted by - January 10, 2019
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

Posted by - January 10, 2019
எரிபொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  அந்த வகையில், பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 2…

வெடுக்குநாறியை ஆய்வு செய்யும் தொல்லியல் திணைக்களம்

Posted by - January 10, 2019
ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்வதாக வவுனியா மாவட்டத்தின்…

அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல் ஒரே தினத்தில் – சம்பிக்க

Posted by - January 10, 2019
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அது…

பெருந்தோட்ட கம்பனிகளின் தீர்மானத்தை ஏற்க முடியாது- சுரேஷ்

Posted by - January 10, 2019
பெருந்தோட்ட கம்பனிகளின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வடிவேல் சுரேஷ்…

மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வரவு செலவு திட்டம்-ரணில்

Posted by - January 10, 2019
நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய வரவு செலவு திட்டம் முன் வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரதி…

06 பேரை சுட்டுக் கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை

Posted by - January 10, 2019
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 06 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…