காலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு

Posted by - January 12, 2019
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநில காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் குழந்தைகளில், கடைசி குழந்தையும் தற்போது அங்கிருந்து பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டதால் காப்பகம்…

விளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - January 12, 2019
தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  கல்வி மற்றும்…

புதிய ஆளுநர்களிடம் மைத்திரிபால விசேட வேண்டுகோள்

Posted by - January 12, 2019
ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு புதிய மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகம் உருவாகும்- TNA

Posted by - January 12, 2019
பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அரசியலமைப்பை ஏற்றுக்…

மஹிந்த குழுவுக்கு அரசியல் செய்வதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கினோம்- ரணில்

Posted by - January 12, 2019
பௌத்த மதத்துக்குரிய இடத்தை இல்லாமல் செய்கிறார்கள், நாட்டைப் பிரிக்கிறார்கள் என்ற பேச்சுக்களுக்கு இந்த புதிய அரசியலமைப்பில் இடமில்லையெனவும், மஹிந்த ராஜபக்ஷ…

நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு

Posted by - January 12, 2019
செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில்…

அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

Posted by - January 12, 2019
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும்…

பிலியந்தலையில் இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - January 12, 2019
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று இருப்பதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 12, 2019
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர்…

சீமெந்து கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்

Posted by - January 12, 2019
முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த  ராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப்…