அதி திறமை சாலிக ளுக்கே இனி எச்1-பி விசா: டிரம்ப்

Posted by - January 12, 2019
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில்…

பர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதல்- 12 பேர் பலி!

Posted by - January 12, 2019
வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா…

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது

Posted by - January 12, 2019
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்தார். …

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

Posted by - January 12, 2019
தைவானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென்…

ராமேசுவரத்தில் மேலும் 30 தீர்த்தங்கள்- பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் அர்ப்பணித்தார்

Posted by - January 12, 2019
ராமேசுவரத்தில் புனரமைக்கப்பட்ட மேலும் 30 தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அர்ப்பணித்தார். புனித தலமான ராமேசுவரம்…

அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு – ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

Posted by - January 12, 2019
அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது

Posted by - January 12, 2019
சட்டவிரோதமான முறையில்  தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருடன் இணைந்து …

வவுனியாவில் சட்டவிரோத வடிசாராயத்துடன் இருவர் கைது

Posted by - January 12, 2019
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம்…

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் உத்தரவு

Posted by - January 12, 2019
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பெண்கள் கைது

Posted by - January 12, 2019
சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு…