கைகலப்பில் இளைஞன் குத்திக்கொலை!

Posted by - January 16, 2019
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று புதன்கிழமை (16.01.2019) பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 16, 2019
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில்  சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு…

தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம் – நாமல்

Posted by - January 16, 2019
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்கு பெரிய விடயமல்ல என ஐக்கிய…

தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்-தினேஸ்

Posted by - January 16, 2019
பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தவதற்கு அரசியலமைப்பில்…

பசிலுக்கு எதிரான வழக்கொன்று மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு

Posted by - January 16, 2019
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு…

நாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்

Posted by - January 16, 2019
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்

Posted by - January 16, 2019
2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும்…

நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க தயார்-தம்மிக பெரேரா

Posted by - January 16, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் முன்னணி வர்த்தகர்களிடம் நாட்டுக்கு சேவையை பெற்றுக் கொண்டதாகவும், தற்போதைய தலைவர்களும் நாட்டின் எதிர்கால…

போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது

Posted by - January 16, 2019
வீரகுல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வீரசூரியகந்த, பசியாலை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வைத்திய நிலையம் ஒன்று…

கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி

Posted by - January 16, 2019
கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…