நாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின் Posted by தென்னவள் - January 17, 2019 மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார்.…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளை, சிறந்த வீரருக்கு எடப்பாடி-ஓபிஎஸ் சார்பில் கார்கள் பரிசு Posted by தென்னவள் - January 17, 2019 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள காளைகளில் சிறந்த காளை மற்றும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில்…
சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு! Posted by தென்னவள் - January 17, 2019 சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பரமான விழா எதுவும் இல்லாமல் இன்று திறக்கப்பட்டது. சென்னை மெரினா…
புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் – ராஜித Posted by நிலையவள் - January 17, 2019 புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில்…
தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதிக்கான தேசிய நிகழ்வு இன்று Posted by நிலையவள் - January 17, 2019 அரச பாடசாலைகளில் தரம் 01 இற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய நிகழ்வு இன்று (17) நடைபெறவுள்ளது. உத்தியோகபுர்வ…
முப்படைகளின் பிரதானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! Posted by தென்னவள் - January 17, 2019 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நேவி சம்பத் என்றழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சம்பத் முணசிங்க தலைமறைவாகியிருப்பதற்காக…
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறந்து வைக்கப்படும்! Posted by தென்னவள் - January 17, 2019 சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) திறக்கப்பட உள்ளது. க.பொ.த உயர்தர…
நாளை முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்தில்! Posted by தென்னவள் - January 17, 2019 இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி…
பலாலி இராணுவ முகாமில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை! Posted by தென்னவள் - January 17, 2019 யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பலாங்கொடைப்…