பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன…
புதிய அரசிலயமைப்புக்கான வரைபு இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். குளியாப்பிட்டி…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பௌதிகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழத்தின்…
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள்…
நாடுமுழுவதுமுள்ள விசேட அபிவிருத்தி தேவையுடைய அனைத்து பிரதேசங்களுக்கும் துரிதமான அபிவிருத்தியினை பெற்றுக்கொடுத்து, குறுகிய காலத்தில் பிரதேச அபிவிருத்திகளுக்கு தேவையான சகலவித…