பொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ

Posted by - January 19, 2019
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை…

கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வட மாகாண சபை திருப்பி அனுப்பியது-விஜயகலா

Posted by - January 19, 2019
வடக்கு மாகாண சபை கடந்த 05 ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

குடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது

Posted by - January 19, 2019
தங்காலை குடாவெல்ல பிரதேச மீன்பிடி துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது -மனோ

Posted by - January 19, 2019
புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த…

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

Posted by - January 19, 2019
வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு…

புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு

Posted by - January 19, 2019
ஜாஎல, டுதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  மோட்டார் சைக்கிள் ஒன்று…

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு

Posted by - January 19, 2019
மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள்…

நல்லிணக்கத்திற்காக குரல்கொடுத்த ஞானசார தேரரை விடுவிப்பதில் தவறில்லை -சுதந்திரக் கட்சி

Posted by - January 19, 2019
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை…

கூட்டமைப்பினர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டும் – சம்பிக்க

Posted by - January 19, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் பாட்டலி…

இனங்களின் பிரச்சினைகளில் நேரடியாக தலையிட நாம் தயார்- மஹிந்த

Posted by - January 19, 2019
சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் என முன்னாள்…