யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

Posted by - January 22, 2019
விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு…

சேலம் – நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - January 22, 2019
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்,…

ஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65 ஆக உயர்ந்தது!

Posted by - January 22, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65…

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் விமான விபத்து- 2 பேர் பலி

Posted by - January 22, 2019
அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். …

ஆஸ்திரேலியா ஓபன்: ரபேல் நடால், கிவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted by - January 22, 2019
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  ஆஸ்திரேலிய…

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவு – தேர்தல் ஆணையம்

Posted by - January 22, 2019
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம்…

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி

Posted by - January 22, 2019
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன்…

கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி

Posted by - January 22, 2019
ரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் பலியாகி விட்டனர். ரஷியா-உக்ரைன்…

ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை போராட்டம்- டாவோஸ் பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்

Posted by - January 22, 2019
ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டாவோஸ் பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் எம்மர்சன், உடனடியாக…

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி

Posted by - January 22, 2019
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் கணவனினால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  குடும்ப பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு கணவனினால்…