தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி

Posted by - January 23, 2019
தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.…

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் தீர்ப்பு

Posted by - January 23, 2019
சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்…

முதல் முறையாக பிரியங்காவுக்கு காங்கிரசில் பதவி- உபி கிழக்கு பொதுச்செயலாளராக நியமனம்

Posted by - January 23, 2019
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநிலத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல்…

மோடி கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தும் உள்ளே செல்ல யாரும் இல்லை – திருநாவுக்கரசர்

Posted by - January 23, 2019
பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். …

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது – ஜி.கே.வாசன்

Posted by - January 23, 2019
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். …

பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு- 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது அதிமுக

Posted by - January 23, 2019
பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. …

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி வவுனியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 23, 2019
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில்…

சேனா படைப்புழுவை அழிக்க அதிகாரத்துடனான ஜனாதிபதி செயலணி அவசியம் – பந்துல

Posted by - January 23, 2019
சேனா படைப்புழுவினை முற்றாக அழிக்க வேண்டுமாயின்  அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி    செயலணி அமைக்கப்பட  வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட   விவசாயிகளுக்கு …