ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க

Posted by - January 25, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.  ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும்…

கடந்த ஆண்டு உள்நாட்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

Posted by - January 25, 2019
2018ம் ஆண்டில் இந்நாட்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.  2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி இடம்பெற்றுள்ளதுடன், கடந்த…

இசைக்கச்சேரியில் அமைதின்மையை ஏற்படுத்திய 19 பேர் விளக்கமறியலில்

Posted by - January 25, 2019
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்வின் போது பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 19…

வௌிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - January 25, 2019
வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்…

மன்னாரில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - January 25, 2019
மன்னார், பேசாலை  – நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.  பொலிஸாருக்கு கிடைத்த…

இவ் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மங்களவின் வேண்டுகோள்!

Posted by - January 25, 2019
2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு நிதி மற்றும்…

வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்கு உதவியுள்ளேன் – றிசாட்

Posted by - January 25, 2019
தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒரு போதும் அமைந்ததில்லை. வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்காக…

வீதியை செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - January 25, 2019
மஸ்கெலியா சமனெலிய மத்திய மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பிராதான வீதியானது கடந்த 20 ஆண்டு காலமாக செப்பனிடப்படாமல் உள்ளது. இவ்வீதியில்…

மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் ?

Posted by - January 25, 2019
மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் நேற்று தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை…

“விக்கிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது”

Posted by - January 25, 2019
“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது. அவர்…