தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது!

Posted by - January 26, 2019
குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது.  குடியரசு…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

Posted by - January 25, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன்  6 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். …

மாகாண சபை தேர்தலை நடத்தக் கோரி இன்று சபையில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - January 25, 2019
நாட்டில் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியினால் மாகாண சபைகளை நடத்தக்கோரிய…

என்னால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டபூர்வமானதா – சபாநாயகர்

Posted by - January 25, 2019
அரசியலமைப்பு சபையில் என்னால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டபூர்வமானதா எனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக எந்த திர்மானங்களும்…

இந்தியாவே மாகாணசபை முறைமையை திணித்தது!

Posted by - January 25, 2019
இந்தியாவின்  தேவைக்கே மாகாணசபை முறைமை இலங்கைக்கு திணிக்கப்பட்டது. மாகாணசபை முறைமை வேண்டுமா இல்லையா என்பதை பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்க…

ஞானசாரரை விடுதலை செய்யுங்கள்!

Posted by - January 25, 2019
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புக்களிலும் இருந்து எழுந்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அவதானம்…

நீதிக்காக மக்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் ?

Posted by - January 25, 2019
இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் வாக்களித்தவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம்…

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு பதக்கங்கள்!

Posted by - January 25, 2019
தேசிய பொதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாளான எதிர்வரும்  திங்கட்கிழமை  சுகததாசா வியாட்டு அரங்கில்  வைபவ மொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…

போர்குற்றங்கள் இடம்பெறாமைக்கான திடமான சான்றுகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்!

Posted by - January 25, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் நிலையில் இலங்கையில்…

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பியுள்ளனர்-ருவன்

Posted by - January 25, 2019
முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…