யாருக்கும் தெரியாமல் கட்டுநாயக்க வந்துள்ள விமானம்-சந்திரசேன

Posted by - January 29, 2019
பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன…

மகாவெலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - January 29, 2019
கிண்ணியா பகுதியில் மகாவெலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  மண் அகழ்வுப்…

நட்டஈட்டுத் தொகையை அதிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-சேஹான் சேமசிங்க

Posted by - January 29, 2019
சோனா படைப்புழுவின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 45 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசாங்கம் 250 மில்லின் ரூபா நிதியினை…

“சேனாபடைப்புழுவிற்கும் அரசாங்கத்திற்கும் வேறுப்பாடில்லை” -பந்துல

Posted by - January 29, 2019
சேனாபடைப்புழுவிற்கும், நிதியமைச்சிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார். வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற…

சொகுசு பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

Posted by - January 29, 2019
ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியில் தலவாக்கலை நகரில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தானது இன்று மாலை…

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

Posted by - January 29, 2019
தெஹிவளை பகுதியில் நபரொருவர்  தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணத்திற்காக சட்டபூர்வமான முறையில் பயன்படுத்தப்பட்டுவந்த…

கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - January 29, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தே எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள…

வெளிநாடுகளினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கையின் குழந்தைகள் தொடர்பில் சந்தேகம்

Posted by - January 29, 2019
குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளை இலங்கையில் இருந்து தத்தொடுத்து வளர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்தில் இவ்விடயம்…

துப்பாக்கி சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இருவர் மாயம்

Posted by - January 29, 2019
கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் நீரில்…