பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியெனில் சத்தியாக்கிரகம் திகாம்பரம்

Posted by - January 31, 2019
ஊக்குவிப்பு தொகை 140 ரூபாவேனும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம் என தெரிவித்த அமைச்சர்…

மன்னாரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை, ஒருவர் கைது

Posted by - January 31, 2019
மன்னார் மடு, தட்சனாமருதமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றினைக் கைப்பற்றிய வன்னிப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் சந்தேக…

யாழ் நாவந்துறையில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - January 31, 2019
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறைப்…

ரஞ்ஜன் சார்பில் சாட்சி சொல்ல ஜனாதிபதி உட்பட 42 பேர் கொண்ட பட்டியல் சமர்ப்பிப்பு

Posted by - January 31, 2019
இரஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் உள்ள நீதி மன்ற அவமதிப்பு வழக்கில், அவர் சார்பில் சாட்சி…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 11-ம் தேதி இந்தியா வருகை

Posted by - January 31, 2019
ஒருநாள் பயணமாக பிப்ரவரி 11-ம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து…

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி

Posted by - January 31, 2019
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்…

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதலை தொடரும்- அமெரிக்க உளவுத்துறை தகவல்

Posted by - January 31, 2019
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா? – ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

Posted by - January 31, 2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த…

தி.மு.க.வினர் கிராம மக்களை சந்திப்பது ஏமாற்று வேலை – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - January 31, 2019
தி.மு.க.வினர் கிராம மக்களை சந்திப்பது ஏமாற்று வேலை என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி.…