தகவல் தொடர்பு வசதிக்காக ஜிசாட்-31 செயற்கைகோள் 6-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Posted by - February 3, 2019
தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து 6-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. நமது நாட்டில்…

இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள்

Posted by - February 3, 2019
இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் ‘சிக் சவர்’ துப்பாக்கிகள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ராணுவத்தை நவீனப்படுத்த பல்வேறு…

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்கு

Posted by - February 3, 2019
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும நிர்வாகி…

தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி

Posted by - February 3, 2019
தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ராகுல் காந்தி மாணவர்களுக்கு விருந்து அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள்…

ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணி 11-வது தோல்வி!

Posted by - February 3, 2019
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் புனே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.-யை தோற்கடித்து…

பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17,750 கோடி நிதி

Posted by - February 3, 2019
நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17 ஆயிரத்து 750 கோடி நிதி வழங்குகிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில்…

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

Posted by - February 3, 2019
தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக…

ஜனாதிபதி மீண்டும் மக்கள் ஆணையை பெறுவது பொருத்தமானது-பாட்டளி

Posted by - February 2, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணையை பெற்றுக் கொள்வது மிகவும் பொருத்தமானது என்று பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண…

சுங்கப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது

Posted by - February 2, 2019
இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.  இந்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது

Posted by - February 2, 2019
கடற்படையினரால் நேற்று (01) கல்பிடி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர்…