பிரித்தானியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தரின் இறுதி வணக்க நிகழ்வு!

Posted by - February 3, 2019
பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரனின் இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளன…

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்-விஜயகலா

Posted by - February 3, 2019
போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல்…

தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரி ஹட்டனில் சத்தியாகிரக போராட்டம்

Posted by - February 3, 2019
தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும்…

சேனாப் படைப்புழுவை அழி்க்க வைரஸ் இறக்குமதி

Posted by - February 3, 2019
சேனாப் படைப்புழுவை அழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி செய்யப்படவுள்ளது.  எதிர்வரும் சிறுபோகத்திலிருந்து சோள உற்பத்திக்காக குறித்த வைரஸ்பயன்படுத்தப்படுமென விவசாயத் திணைக்களம்…

புதிய கட்சியை உருவாக்காது சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் – சந்திரிக்கா

Posted by - February 3, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை நான் உருவாக்கப்போவதில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் என முன்னாள்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது

Posted by - February 3, 2019
உள் நாட்டில்  தாயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

ஸ்ரீ ல.மு.காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம், 7 ஆம் திகதி விவாதம்- கிரியெல்ல

Posted by - February 3, 2019
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான  பிரேரணை எதிர்வரும் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில்…

புதிய அரசியலமைப்பு என்ற பேச்சு தமிழ் மக்களை ஏற்றும் ஒரு நடவடிக்கை-சிறிசேன

Posted by - February 3, 2019
புதிய அரசியல் யாப்பு என்ற பேச்சு தெற்கு மக்களையும், வடக்கு மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும் எனவும், கடந்த…

பொகவந்தலாவை வானக்காடு மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்

Posted by - February 3, 2019
பொகவந்தலாவை வானகாடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட  12 குடும்பத்தினருக்கு வீடுகளை நிர்மாணிக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு…

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - February 3, 2019
கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பட்டியபொல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மாத்தறை கந்தர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின்…