சிறுமி காணாமல்போன சம்பவம், கைதுசெய்யப்பட்ட அவரின் தாய், தாத்தா மற்றும் பாட்டி இன்று நீதிமன்றில் ஆஜர்

Posted by - February 4, 2019
கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் புத்தளம் – கருவலகஸ்வெவ நீலபெம்ம பகுதியில் நான்கு வயது சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பில்…

இனவெறி பிரச்சினையில் மன்னிப்பு கோரினார் – அமெரிக்க கவர்னர் பதவி விலக மறுப்பு!

Posted by - February 4, 2019
இனவெறி பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்க கவர்னர் ரால்ப் நார்தம் பதவி விலக போவதில்லை என உறுதியாக தெரிவித்தார்.  அமெரிக்காவின்…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Posted by - February 4, 2019
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச்…

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - February 4, 2019
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…

மேலும் 3 இந்திய படகுகள் ஒப்படைப்பு

Posted by - February 4, 2019
இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்கு உரித்தான 03…

மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் காட்டு யானை தாக்கி பலி

Posted by - February 4, 2019
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை குளுவினமடு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக…

மலையக ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியது

Posted by - February 4, 2019
நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று நேற்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டதால்…

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரி பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள்

Posted by - February 4, 2019
இலங்கையின் சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கரிநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும்…

மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு

Posted by - February 4, 2019
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்றை இன்று காலை 9:30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த…

பா.ஜனதா அரசு பற்றி தம்பிதுரை புரிந்து கொண்டார் – கனிமொழி

Posted by - February 4, 2019
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டுள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தி.மு.க.…