முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு,குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென…
சிறீலங்காவின் 71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ் தேசமோ அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல்…