பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் -திஸ்ஸ

Posted by - February 4, 2019
பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதன் மூலமே முன்னேற்றத்தை காண முடியும் என தெரிவித்த லங்கா சமசமாஜக் கட்சியின்…

தோல்வி மீதான அச்சமே தேர்தலை பிற்போடக் காரணம் – குமார வெல்கம

Posted by - February 4, 2019
ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கான பிரதான காரணம் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சமே எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

யாழ். சிறையிலிருந்த 9 கைதிகள் விடுதலை

Posted by - February 4, 2019
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 9 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம்…

‘சுதந்திரமற்ற தேசிய தினத்தையே கொண்டாடுகின்றோம்’

Posted by - February 4, 2019
71ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டாலும் அது சுதந்திரம் அற்ற தேசிய தினம் என்று, ஆதிவாசிகளின் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலோ…

கோத்தாபடை முகாம் காணியினை விடுவிக்க கோருகின்றது தமிழரசுக் கட்சி!

Posted by - February 4, 2019
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு,குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென…

சிறீலங்கா சுதந்திரதினம் :ஈழத்தில் கரிநாள்!

Posted by - February 4, 2019
சிறீலங்காவின் 71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ் தேசமோ அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல்…

கருமை சூழ்ந்தது யாழ்.பல்கலைக்கழகம்

Posted by - February 4, 2019
நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை…

கெம்பியன் நகரத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு போராட்டம்!

Posted by - February 4, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என ஆயிரம் இயக்கம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில்…

ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 7 பயங்கரவாதிகள் பலி: ராணுவம் அதிரடி

Posted by - February 4, 2019
ஹெல்மண்ட் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத…