இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Posted by - February 5, 2019
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின்  விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள  அறிக்கையில்…

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணையை சபாநாயகர் முழுமையாக நிராகரிக்க வேண்டும் – பொதுஜன பெரமுன

Posted by - February 5, 2019
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ள பிரேரணையினை சபாநாயகர் முழுமையாக நிராகரிக்க வேண்டும். …

காட்டுயானைகளை கட்டுப்படுத்த மிளகாய் தூள் ஆயுதம்

Posted by - February 5, 2019
காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு யானை வெடிகளுக்கு மாறாக “மிளகாய்த் தூளை” பாவிக்கும் முறைமை வெற்றியளித்து…

ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன்

Posted by - February 5, 2019
அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது…

உடலில் வேல் குத்தி தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடிய நபர்!

Posted by - February 5, 2019
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி நபர் ஒருவர்…

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இளைஞர்கள் கஞ்சாவுடன் கைது

Posted by - February 5, 2019
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாலத்திற்கு அருகில் நேற்று  கஞ்சா மற்றும் சுருட்டு துண்டுகளைப் புகைத்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால்…

போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

Posted by - February 5, 2019
போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வாடிகனில் உள்ளது. இதன் தலைவராக…

ஹாங்காங்கில் உருளைக்கிழங்குகளுடன் வந்த முதலாம் உலகப்போர் வெடிகுண்டு

Posted by - February 5, 2019
ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள…

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் – வீடு இல்லாதவர்களை ஓட்டல் அறையில் தங்கவைத்த பெண்!

Posted by - February 5, 2019
சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து…