சுலோவேனியாவில் ருசிகரம்: ‘சாண்ட்விச்’ திருடியதால் பதவியை இழந்த எம்.பி!

Posted by - February 16, 2019
சுலோவேனியாவில் சாண்ட்விச் திருடியதால் எம்.பி. ஒருவர், தனது பதவியை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவேனியா.…

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பில் வன்முறை!

Posted by - February 16, 2019
பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு நடந்தது. இதில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை கட்டுக்கு…

அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்

Posted by - February 16, 2019
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியை பெற ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத…

காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்!-மோடி

Posted by - February 16, 2019
காஷ்மீரில் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார்.…

முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை!

Posted by - February 16, 2019
சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதத்தை சுசீந்திரம் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எழுதியுள்ளார். குமரி…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலி!

Posted by - February 16, 2019
காஷ்மீரில் பயங்கர வாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் தமிழக வீரர்கள் பலியானார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ…

ஆட்சி 2 ஆண்டு நிறைவு சாதனை மலர் வெளியீடு!

Posted by - February 16, 2019
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள…

ஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை!

Posted by - February 16, 2019
ஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…

முதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - February 16, 2019
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து…

மைத்திரி -மஹிந்த இணக்கத்தில் வெற்றிபெறக்கூடியவரே ஜனாதிபதி வேட்பாளர்- அமரவீர

Posted by - February 15, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும்…