இறைச்சிக்காக பசுக்களை கொண்டு சென்றவர்கள் கைது

Posted by - February 20, 2019
இறைச்சிக்காக பால் கறக்கும் நிலையிலான பசுக்கள் நான்கை லொறியொன்றில் அடைத்து கொண்டு சென்ற இருவரை வெலிமடைப் பொலிசார் இன்று கைது…

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்குள் புகுந்து வாள் வெட்டுக் கும்பல் அட்டகாசம்

Posted by - February 20, 2019
யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில்…

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது

Posted by - February 20, 2019
மடுல்சீமையில் பழமைமிகு ஆலயமொன்றின் அருகே புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஏழு பேரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். மடுல்சீமைப் பகுதியின்…

வனப்பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 20, 2019
பத்தளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஊவாகல தோட்டத்தில் 3ஆம் பிரிவிலுள்ள வனப்பகுதியில் இனந்தெரியாத 28 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம்…

பதினேழு வயது நிரம்பிய யுவதியை கர்ப்பவதியாக்கிய 57 வயதுடைய நபர் கைது

Posted by - February 20, 2019
பதினேழு வயது நிரம்பிய யுவதியை கொலை செய்வதாகப் பயமுறுத்தி கர்ப்பவதியாக்கிய 57 வயதுடைய நபரைக் கைது செய்ததுள்ளனர். இவ்வாறு கைது…

விஜயகாந்துடன் பியூஸ் கோயல் சந்திப்புஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணையுமா?

Posted by - February 20, 2019
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று சந்தித்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்.…

பா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி!

Posted by - February 20, 2019
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற…

பணத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்!

Posted by - February 20, 2019
மக்களை பற்றி கவலைப்படாமல், பணத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர்…

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்!

Posted by - February 20, 2019
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது.…