ஸ்பெயினில் தாயை கொன்று நாய்க்கு விருந்தாக்கிய வாலிபர்!

Posted by - February 25, 2019
ஸ்பெயினில் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்து நாய்க்கு விருந்தாக்கிய…

தமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019

Posted by - February 25, 2019
தமிழாலயங்களில் தமிழாக விதைத்ததின் விளைச்சல் கணிப்பு தாயகத்தில் வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில்…

பாதுகாப்போம் – தமிழர் வரலாற்றையும். தமிழீழ அரசின் வரலாற்றையும்

Posted by - February 24, 2019
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை  இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக…

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அணிதிரளுங்கள் – விக்னேஸ்வரன்

Posted by - February 24, 2019
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள்…

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி புருசல் மாநகரிலிருந்து யெனீவாவரை ஈருருளிப் பயணம்..

Posted by - February 24, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த 18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் 23.02.2019 சனிக்கிழமை…

பெண்களுக்காக விசேட புகையிரத பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானம்

Posted by - February 24, 2019
பெண்களுக்காக விசேட புகையிரத பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான எட்டாம்…

யாழ்ப்பாணத்தில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Posted by - February 24, 2019
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். இன்னுமொரு இளைஞன் படுகாயம் அடைந்த…

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நாளை வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும்

Posted by - February 24, 2019
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இந்த…