ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஒருவர் கைது! Posted by தென்னவள் - February 26, 2019 ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். தனியார்…
அசாமில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு! Posted by தென்னவள் - February 26, 2019 அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலம்…
தமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்! Posted by தென்னவள் - February 25, 2019 ”எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். எதிரிகளை அடையாளம் காணலாம்…
விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவு Posted by நிலையவள் - February 25, 2019 பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மே மாதம் 13…
புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி Posted by நிலையவள் - February 25, 2019 பொல்கஹவெல, யாங்கல்மோதர பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த…
டினர் பெரல் வெடித்ததில் சிறுவன் பலி Posted by நிலையவள் - February 25, 2019 பொலன்னறுவை, கல்கெடிதமன பகுதியில் உள்ள வீடொன்றின் டினர் பெரல் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு சிறுவன்…
கொக்கேய்ன் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது- லக்ஷ்மன் Posted by நிலையவள் - February 25, 2019 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று (25)…
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியால் அரசுக்கு 20 இலட்சம் ரூபா வறுமானம் Posted by நிலையவள் - February 25, 2019 சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை முற்றும் பாவனை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மூலமாக பதுளை மாவட்டத்திலிருந்து கலால் திணைக்களத்தினர்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும்-திஸ்ஸ Posted by நிலையவள் - February 25, 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது. அதனால் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொண்டே பாராளுமன்றத்துக்கு…
இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை வராது-ஜெஹான் பெரேரா Posted by நிலையவள் - February 25, 2019 இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டாலும்…