ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஒருவர் கைது!

Posted by - February 26, 2019
ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.  தனியார்…

அசாமில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

Posted by - February 26, 2019
அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலம்…

தமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்!

Posted by - February 25, 2019
”எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். எதிரிகளை அடையாளம் காணலாம்…

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவு

Posted by - February 25, 2019
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மே மாதம் 13…

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - February 25, 2019
பொல்கஹவெல, யாங்கல்மோதர பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த…

டினர் பெரல் வெடித்ததில் சிறுவன் பலி

Posted by - February 25, 2019
பொலன்னறுவை, கல்கெடிதமன பகுதியில் உள்ள வீடொன்றின் டினர் பெரல் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு சிறுவன்…

கொக்கேய்ன் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது- லக்ஷ்மன்

Posted by - February 25, 2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று (25)…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியால் அரசுக்கு 20 இலட்சம் ரூபா வறுமானம்

Posted by - February 25, 2019
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி,  விற்பனை முற்றும் பாவனை ஆகிய குற்றச் செயல்களில்  ஈடுபட்டவர்கள் மூலமாக பதுளை மாவட்டத்திலிருந்து கலால் திணைக்களத்தினர்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும்-திஸ்ஸ

Posted by - February 25, 2019
பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது. அதனால் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொண்டே பாராளுமன்றத்துக்கு…

இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை வராது-ஜெஹான் பெரேரா

Posted by - February 25, 2019
இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில்  இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே  புதிய பிரேரணை  ஒன்று முன்வைக்கப்பட்டாலும்…