நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Posted by - February 27, 2019
அத்தனாகலு ஓயாவில் மூழ்கி காணாமல்போன் நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சீதுவை பொலிஸ் பிரிவிற்டகுட்பட்ட கொடுகொட வீதியின் பாலத்திற்கு…

‘பொறுத்தது போதும்’ மஹிந்த தலைமையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

Posted by - February 27, 2019
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ‘பொறுத்தது போதும்’ என்ற…

சட்டவிரோத மீன்பிடி வலை மீட்பு

Posted by - February 27, 2019
பத்தலங்குண்டுவ – வெல்ல  கடற்பகுதியில் வடமேல் கடற்படையினரால் தடை செய்யப்பட்டுள்ள சட்ட விரோதமான மீன்பிடி வலை மீட்கப்பட்டுள்ளது. வடமேல் கடற்படையினரால்…

காலாவதியான தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு அபராதம்

Posted by - February 27, 2019
காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள…

பொறுப்புக்கூறல் நகர்வுகள் மெதுவாகவே உள்ளது – அலைனா டெப்லிஸ்ட்

Posted by - February 27, 2019
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் மிகவும் மெதுவாகவே பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட்…

அமைச்சுக்கள், திணைக்களங்களது அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!

Posted by - February 27, 2019
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஆரம்பித்துள்ள ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள்…

பழைய முறையிலேனும் மாகாணசபை தேர்தலை நடத்த ஒத்துழைக்க தயார்!

Posted by - February 27, 2019
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயாராவுள்ளதாக எதிர் கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.…

பஸ் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் நடைமுறை!

Posted by - February 27, 2019
பஸ் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து நடவடிக்கையின் ​போது ஏற்படுகின்ற …

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

Posted by - February 27, 2019
17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம…

மைத்திரி , கோட்டா கொலைச் சதி; இந்தியர் விடுவிப்பு!

Posted by - February 27, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார்கள்…