அரசியல்வாதிகள் வெடுக்குநாரிக்கு விஜயம்

Posted by - March 2, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம்…

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம்

Posted by - March 2, 2019
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்…

பாதீட்டில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடுகளை எதிர்ப்போம்- முஜிபுர் ரஹ்மான்

Posted by - March 2, 2019
எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு…

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மகளும் பலி!

Posted by - March 2, 2019
குருணாகல் சாரகம வாவிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.  முச்சக்கர வண்டி ஒன்று…

எதிர்வரும் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்!

Posted by - March 2, 2019
ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும்…

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ!

Posted by - March 2, 2019
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ…

சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்த அபிநந்தனின் தாயார்!

Posted by - March 2, 2019
பாகிஸ்தானில் போர்க்கைதியாக பிடிபட்டு விடுவிக்கப்பட்ட விமானி அபிநந்தனின் தாயார், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்துள்ளார்.…

அபிநந்தனை ஒப்படைக்கும் முன் பாக்., வெளியிட்ட சர்ச்சை வீடியோ!

Posted by - March 2, 2019
பால்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி காலை, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி…

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பன்னிரண்டாம் நாளான இன்று

Posted by - March 2, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  பன்னிரண்டாம்  நாளான இன்று 01/03/2019.   காலை பாயேர்ன் மாநகரிலிருந்து ஆரம்பித்த…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - March 2, 2019
ஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கொட்டாஞ்சேனைபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்…