தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைப்பு!

Posted by - March 14, 2019
ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழ வைப்பதற்காக தோட்டங்கள்…

துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையோற்றி ஓய்வுபெறுவேருக்கு தங்க நாணயம் வழங்கி வைப்பு!

Posted by - March 14, 2019
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மஹாபொல…

குறைந்த வசதிகளையுடைய பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு மாகாண அரசியல்வாதிகளே பொறுப்பு!

Posted by - March 14, 2019
குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் தேர்ந்தெடுக்க முடியாமல் போனமைக்கு தேர்வளவு விதிகளை பின்பற்றாத மாகாண அரசியல்வாதிகள் பொறுப்பு கூற வேண்டும்…

காணி உறுதிகளை ஒரே நாளில் பதிவு செய்யலாம்- வஜிர

Posted by - March 14, 2019
காணிகளை துரிதமாக பதிவு செய்யும் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பத்தரமுல்லை…

மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு மனு ஒன்று தாக்கல்

Posted by - March 14, 2019
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை…

மலையகத்தில் வற்றிப்போயுள்ள நீர்த்தேக்கங்கள்

Posted by - March 14, 2019
மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிழவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிபோய்…

கிழக்கு தொடர்பில் விசேட கவனம் தேவை – விஜயகலா

Posted by - March 14, 2019
இந்த ஆட்சிக்காலம் முடிய முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளை பெற்றுகொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க…

இரண்டாம் வாக்கெடுப்பில் சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் கவலைக்குரியது -ரஞ்சித் சொய்ஷா

Posted by - March 14, 2019
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி…

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அனுசரணை வழங்குவதிலிருந்து விலக வேண்டும் – மஹிந்த

Posted by - March 14, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை வழங்கி வரும் இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித்…

ஜனாதிபதி செலவினம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!

Posted by - March 14, 2019
ஜனாதிபதிப் பட்ஜெட் 2019 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பிரிவினர் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க…