ஸ்ரீ.சு.கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டனர்: செஹான் சேமசிங்க

Posted by - March 15, 2019
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான்…

மேஜர் செல்வராசா மாஸ்ரின் தாயார் காலமானார்!

Posted by - March 15, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு அவர்களின் தாயார்…

ஹக்கீமை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்!

Posted by - March 15, 2019
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

Posted by - March 14, 2019
நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்…

வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்!

Posted by - March 14, 2019
இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள்…

மயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

Posted by - March 14, 2019
மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும்…

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019

Posted by - March 14, 2019
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை…

ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது-காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

Posted by - March 14, 2019
பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வுனியா…

அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும்- காதர் மஸ்தான்

Posted by - March 14, 2019
திண்மக்கழிவுகளை கொட்டி புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்…

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி நிர்வாகத்தாருடன் இராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Posted by - March 14, 2019
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில்…