மட்டு.கல்லடி பாலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம். கிழக்கு மாகாணம் அதிர்ந்தது.

Posted by - March 19, 2019
வடக்கு மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு வாழ் மக்களும் அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு…

தாஜுதீனை ‘நைற் றைடர்’ மாத்திரமே காப்பாற்றியிருக்க முடியும் – மகிந்த

Posted by - March 19, 2019
மணிக்கு 175 கிலோ மீற்றர் வேகத்தில் வந்த வாகனத்தில் இருந்து வசீம் தாஜுதீனை ‘ நைற் றைடரினால் ‘ மாத்திரமே…

பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்குவதற்குஅரசியல்வாதிகளே தடையாகவுள்ளனர் – பாலித

Posted by - March 19, 2019
அரச துறைகளில் பணியாற்றிய, கடந்த அரசாங்கத்தால் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ,…

மட்டகளப்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மக்கள் எழுச்சிப் பேரணி

Posted by - March 19, 2019
ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று…

அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிங்கப்பூர் பிரதமர் ஒத்துழைப்பு வேண்டும் – பந்துல

Posted by - March 19, 2019
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கு சிங்கப்பூர் பிரதமர் வழங்க வேண்டும் என பாராளுமன்ற…

சட்டவிரோத நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த விசேட படைப் பிரிவு

Posted by - March 19, 2019
நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்படும் சட்டவிரோத முறைகளைத் தடுப்பதற்காக விசேட படைப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்…

பாடசாலை அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2019
யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.  குறித்த பாடசாலை அதிபர்…

தோட்டத்தில் கஞ்சா வளர்த்த காவலாளி கைது

Posted by - March 19, 2019
புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில்…

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் நின்ற பெண் கைது

Posted by - March 19, 2019
வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போதை…

சுற்றுலா வீசாவில் தங்கி, வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை கைது

Posted by - March 19, 2019
பொலன்னறுவையில் சுற்றுலா வீசாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலப் பகுதியில் நேற்று…