நீதியை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் -மிச்சேல் பச்லெட்

Posted by - March 20, 2019
நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் போருக்குப் பிந்திய நிலைமாறுகால நீதிச்செயற்பாட்டிற்காக விரிவானதும், தெளிவானதுமான தந்திரோபாயத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்…

யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது!

Posted by - March 20, 2019
கூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்…

மாவையினை தொடர்ந்து போராட களமிறங்கும் சுகிர்தன்!

Posted by - March 20, 2019
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், தனியார் காணி உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணியை கடற்படை தளம் அமைப்பதற்கும் சுற்றுலா அதிகாரசபையின் தேவைகளுக்குமாக,…

குறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம் – ஜெனிவாவில் சர்வதேச நாடுகள்

Posted by - March 20, 2019
ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட  கால…

சிவனொளிபாதமலை சம்பம்-பொலிஸாரின் விசேட நடவடிக்கை

Posted by - March 20, 2019
சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகையை விசமிகள் சிலர் இன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால்…

13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள் ஜெனிவாவில் வலியுறுத்திய இந்தியா

Posted by - March 20, 2019
இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம்  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின்…

சர்வதேச நீதிபதிகள் சாத்தியமில்லை- ஜெனினாவில் திலக் மாரப்பன

Posted by - March 20, 2019
இலங்கை பிரஜைகள் அல்லாத  வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின்  வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின்  அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு…

கனடா சார்பில் ஜெனிவாவில் உரையாற்றிய ஹரி ஆனந்த சங்கரி

Posted by - March 20, 2019
ஐக்கியநாடுகள் மனித  உரிமை  பேரவையில் இன்றைய தினம்  இலங்கை தொடர்பாக நடைபெற்ற  விவாதத்தில்  கனடாவின் சார்பில்   ஹரி ஆனந்த சங்கரி…

1200 கி.கி போதைப்பொருள் ஏப்ரல் முதல் வாரத்தில் அழிப்பு

Posted by - March 20, 2019
பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 1,200 கிலோகிராம் அளவிலான போதைப்பொருளை அழிப்பதற்கான நடவடிக்கைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸுக்கு அதிகாரங்கள் அதிகரிப்பு

Posted by - March 20, 2019
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் …