இணையவழி மூலம் பரீட்சை-பரீட்சைகள் திணைக்களம்

Posted by - March 22, 2019
முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சைகளை இணையவழி ( online ) மூலம் நடத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள்…

வியாபாரம் என்ற பெயரில் போதைப்பொருள் வர்த்தகம்

Posted by - March 22, 2019
பேருவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திசெல்லும் நோக்குடன் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி

Posted by - March 22, 2019
தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார்.  பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான…

பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் – திலக் மாரப்பன

Posted by - March 21, 2019
பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமை பேரவையில்…

தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)

Posted by - March 21, 2019
ஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என…

நல்லாட்சி அரசாங்கத்தால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நன்மதிப்பு- முஜிபூர்

Posted by - March 21, 2019
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டால், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நன்மதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…

ரணில் அரசாங்கத்தின் நிலையற்ற வெளிநாட்டு கொள்கையால் இலங்கை தனிமைப்பட்டுள்ளது- தினேஸ்

Posted by - March 21, 2019
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலையில்லாத வெளிநாட்டு கொள்கையினால் பல உலக நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தி உள்ளதாக மஹா ஜன…

விக்னேஸ்வரன் வீசிய வலை!-இலட்சுமணன்

Posted by - March 21, 2019
இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர்…

சர்வதேசத்திடம் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயம்!

Posted by - March 21, 2019
நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு !

Posted by - March 21, 2019
சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள…