கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம்…
வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று…
எப்பொழுதும் பெரும்பான்மையின் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.…
அமெரிக்கா- இந்தியா சார்பான இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுத் தலைவர்…
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.…