புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 22, 2019
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று  புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம்…

காணிகளை அபகரிக்கும் திட்டமானது மாவை.யின் தலையீட்டால் கைவிடப்பட்டது!

Posted by - March 22, 2019
வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று…

ஆட்சி மாறினாலும் விவசாய வேலைத்திட்டங்கள் தொடர வேண்டும் – சமல் ராஜபக்ஷ

Posted by - March 22, 2019
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் விவசாய வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டும். அத்துடன் 20 வருட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே…

கார்பன் பரிசோதனை அறிக்கையை விட மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் ; சாலிய பீரிஸ்

Posted by - March 22, 2019
மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய  கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய…

பெரும்பான்மை கருத்தை நிறைவேற்றும் போது சிறுபான்மை பாதிக்க கூடாது-மஹிந்த

Posted by - March 22, 2019
எப்பொழுதும் பெரும்பான்மையின் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.…

ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி!- சஜீவன்

Posted by - March 22, 2019
அமெரிக்கா- இந்தியா சார்பான இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுத் தலைவர்…

யாழில் விபத்து

Posted by - March 22, 2019
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று…

கொழும்பில் ஐ.தே.க.வின் மேதினக் கூட்டம் !

Posted by - March 22, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.…

யாழில் போதைப்பொருள் கடத்தியவருக்கு 6 மாத சிறை

Posted by - March 22, 2019
யாழில் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…