கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபர் கைது

Posted by - March 23, 2019
திஸ்ஸமாராம, சதுன்கமையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது…

ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு

Posted by - March 23, 2019
கொழும்பு – புத்தளம் பிரதேசங்களுக்கிடையிலான மற்றும் லுனுவில – தும்மோதர ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ரயில் தண்டவாளத்திலிருந்து நபர் ஒருவரின் சடலத்தை இன்று…

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்-ராஜித

Posted by - March 23, 2019
எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்

Posted by - March 23, 2019
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  கடந்த…

நுகஹலந்த பிரதேசத்தில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - March 23, 2019
Sவெலிக்பென்ன, நுகஹலந்த பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டு தயாரிப்பான கைக்குண்டுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று…

பாகிஸ்தான் தேசிய தின விழாவை இந்தியா புறக்கணிக்கிறது!

Posted by - March 23, 2019
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைக்கப்பட்ட அழைப்பை இந்தியா புறக்கணித்தது. பாகிஸ்தான் தேசிய தினம்…

ஆந்திராவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை

Posted by - March 23, 2019
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே பலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில நாய்கள் ஏதோ…

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: குஜராத் தொழில் அதிபர் அல்பேனியாவில் கைது!

Posted by - March 23, 2019
ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.…

ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி!

Posted by - March 23, 2019
ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில்…