ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: குஜராத் தொழில் அதிபர் அல்பேனியாவில் கைது!

310 0

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும், பினாமி பெயரில் நிறுவனங்களும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும், பினாமி பெயரில் நிறுவனங்களும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.