527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

Posted by - March 29, 2019
2018 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527  பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள்…

யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள்!

Posted by - March 29, 2019
உலகில் நடப்பவை எல்லாம், கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல, வெறும் பெட்டிச் செய்திகளாகவே கடந்து போகின்றன.    நமக்குச்…

சீன ராணுவத்துக்கு ஆதரவாக கூகுள் செயல்படுகிறதா? டிரம்ப்பை சந்தித்து சுந்தர் பிச்சை விளக்கம்

Posted by - March 29, 2019
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனம்,…

சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை- விமானங்கள் தரையிறக்கம்

Posted by - March 29, 2019
சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் திடீரென தரையிறக்கப்பட்டன.  ஆஸ்திரேலியாவில்…

யாழில் புடவை விற்கச் சென்ற இரு இந்தியர்கள் கைது

Posted by - March 29, 2019
யாழ். ஊர்காவற்துறை பகுதியில் புடவை விற்கச் சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

வங்காளதேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்!

Posted by - March 29, 2019
வங்காளதேசத்தில் ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த 26 நாளில், மீண்டும் இரட்டைக்குழந்தைகள் பிறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வங்காளதேசத்தில்…

ஹெரோயினுடன் நால்வர் கைது

Posted by - March 29, 2019
நாட்டில் பல பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மீள் மதிப்பீட்டு விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!

Posted by - March 29, 2019
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள்…

இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிப்பு

Posted by - March 29, 2019
இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு…

நாளை திறக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையம்

Posted by - March 29, 2019
களனிவெளி ரயில் பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் நாளை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால்…