கோட்டா ஜனாதிபதியானால் தமிழினத்திற்கே ஆபத்து – கஜேந்திரன்

Posted by - March 30, 2019
செய்யப்படுவாராயின், அது நிச்சயமாக தமிழ் இனத்திற்கே ஆபத்தாக அமைந்து விடும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா…

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது

Posted by - March 30, 2019
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் ஒ போத்தல் சட்டவிரோத கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா…

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - March 30, 2019
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புத்தளத்தில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Posted by - March 30, 2019
புத்தளம், தில்லையடி பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம்…

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலி

Posted by - March 30, 2019
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியாத…

அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கம் – பின்னணி என்ன?

Posted by - March 30, 2019
அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கிய காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ‘பி-1பி’ லேன்சர் போர்…

விபத்தில் 157 பேர் பலி எதிரொலி: போயிங் விமான நிறுவனம் மீது வழக்கு – அமெரிக்காவில் தாக்கல்

Posted by - March 30, 2019
விபத்தில் 157 பேர் பலி எதிரொலியாக, போயிங் விமான நிறுவனம் மீதான வழக்கு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா ஏர்லைன்ஸ்…

சீனா உடனான வர்த்தக பேச்சில் நல்ல முன்னேற்றம் – டிரம்ப்

Posted by - March 30, 2019
சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.  வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும்,…

சென்னையில் செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம்!

Posted by - March 30, 2019
சென்னையில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்படலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2010-ம் ஆண்டு சென்னை…

ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் – திமுக கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Posted by - March 30, 2019
சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் என்று தி.மு.க.- காங்கிரஸ்…