வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று!

Posted by - April 5, 2019
2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.  கடந்த…

மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Posted by - April 5, 2019
மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது என்று நெல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.…

தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி!

Posted by - April 5, 2019
பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷனர்கள் கூறினார்கள். தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை…

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி!

Posted by - April 5, 2019
இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால், அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை…

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த கோரிக்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது!

Posted by - April 5, 2019
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து…

சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் பலி!

Posted by - April 5, 2019
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். சீனாவின் கியாசூ…

தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம்.

Posted by - April 5, 2019
4.4.2019 எங்கள் உயிரினும் மேலானது எம் தாய்நிலமாம் தமிழீழம். இதனை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போரில் தம்முயிரைக் கொடையாக்கிச் சென்றவர்கள் மாவீரர்கள்.…

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நடிகர் ரியன் உட்பட 5 பேர் கைது!

Posted by - April 4, 2019
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நடிகர் ரியன் உட்பட 5 பேர் பண்டாரநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

Posted by - April 4, 2019
இலங்கையிலிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பொதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று கட்டாருக்குச் செல்லவிருந்த…

மரண தண்டனை தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - April 4, 2019
மரண தண்டனைத் தீர்மானத்தை இலங்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் மரண…