கோத்தாபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்

Posted by - April 8, 2019
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு  சிவில் வழக்குகள் தககல் செய்யப்பட்டுள்ளன.  இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த…

2019 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 4 சதவீதமாக அமையும் -மத்திய வங்கி

Posted by - April 8, 2019
இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்தை அண்மித்ததாகவும், பணவீக்கம் 5 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாகவும்…

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்!

Posted by - April 8, 2019
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் முள்ளிவாய்கால் மே 18 ஐ முன்னிட்டு பிரான்சில் நடாத்தப்பட்டதமிழ் நலன்புரி அமைப்புகளுடனான ஒன்றுகூடல்.தமிழர் ஒருங்கிணைப்புக்…

நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் பலி

Posted by - April 8, 2019
லவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகும்புர சங்கிலி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் குடும்பத்தாருடன் நீராட சென்ற சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.  …

தனியார் பிரிவு ஊழியர்கள் தொடர்பில் புதிய சட்டம்-விமல் வீரவங்ச

Posted by - April 8, 2019
தனியார் பிரிவு ஊழியர்கள் தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை விரைவில் பாராளுமன்றத்திற்கு எடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மின்சார நெருக்கடிக்கு விசேட நடவடிக்கை -ரவி

Posted by - April 8, 2019
நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியினை தீர்க்க அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி தனியார் துறையினரிடமிருந்து 500…

தேயிலைக்கொழுந்து பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி தவறி விழுந்து மரணம்..!

Posted by - April 8, 2019
நோர்வூட் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளியொருவர், தவறி விழுந்து மரணமாகியுள்ளார். டிக்கோயா சாஞ்சிமலை…

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை

Posted by - April 8, 2019
ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள்…

இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் – பாகிஸ்தான் அலறல்

Posted by - April 8, 2019
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். …

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 2 பேர் உடல் கருகி பலி

Posted by - April 8, 2019
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி…