சர்வதேச ரீதியில் இலங்கை பொலிஸ் சேவை தரமிக்கதாக மாற்றப்படும்-சிறிசேன

Posted by - April 9, 2019
சர்வதேச மட்டத்தில் இலங்கை பொலிஸ் சேவையை  உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கம்பெரலிய திட்டத்தின் மூலம் மீண்டும் ஏமாற்ற துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்-பிரபா கணேசன்

Posted by - April 9, 2019
கம்பெரலிய திட்டத்தின் மூலம் வடகிழக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொண்டு தமிழர்களது வாக்குகளைப் பெற கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.  தேர்தல் வருகின்றது…

தண்டவாளத்தில் பழுது – கரையோர ரயில் சேவையில் தாமதம்

Posted by - April 9, 2019
பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பில் மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி

Posted by - April 9, 2019
18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர்ந்த…

கல்விக் கொடை தந்த கடவுளார்களையும் அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வு – யேர்மனி,Bielefeld

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா கல்விக் கொடை தந்த கடவுளார்களையும், அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும், மதிப்பளிக்கும்…

பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும் ஏற்படப்போவதில்லை– வாசு

Posted by - April 8, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும்…

மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய சங்கம் வலியுறுத்தல்

Posted by - April 8, 2019
மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.  2018 ஆம் ஆண்டு டிசெம்பர்…

வெளிநாட்டு சிகரட்களுடன் இலங்கையர் கைது

Posted by - April 8, 2019
​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

தனித்து களமிறங்குவதே நிலைப்பாடெனில் இனியும் பேசிப் பயனில்லை-மஹிந்த அமரவீர

Posted by - April 8, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு  தனித்து தேர்தலில் களமிறங்க முடியுமென்றால் எம்முடன் பேச்சுவாரத்தை நடத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை என ஐக்கிய…