நாடு கடத்தப்பட்டார் மொஹமட் பைஸார்

328 0

பாதாள உலகத் தலைவன் மாகாந்த்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட   மொஹமட் நஸீர் மொஹமட் பைஸார் என்பவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அதன்படி அவர் நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.