தெற்கு அதிவேக வீதியில் விபத்து

Posted by - April 9, 2019
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த…

ஹெரோயினுடன் நால்வர் கைது

Posted by - April 9, 2019
திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவு நேற்றைய தினம் மரத்தடி சந்தி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது 161 மில்லி…

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே வழக்குகள் – ஜி.எல்.பீரிஸ்

Posted by - April 9, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே அவரிற்கு எதிராக …

கைக்குண்டு, வாள்களுடன் இருவர் கைது

Posted by - April 9, 2019
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை  நேற்று திங்கட்கிழமை மாலை கைது…

பொலிஸ் நிலைய களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பாக்கிகள் மாயம்

Posted by - April 9, 2019
அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை…

அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள்

Posted by - April 9, 2019
யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என…

அமெரிக்க உள்துறை மந்திரி திடீர் ராஜினாமா!

Posted by - April 9, 2019
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக…

மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதி 11 பேர் பலி!

Posted by - April 9, 2019
மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதிய விபத்தில் சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 11 பேர்…

லிபியாவில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் – இருதரப்பு மோதலில் 21 பேர் பலி

Posted by - April 9, 2019
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 21 பேர் பலியாகினர். வடக்கு ஆப்பிரிக்க…

ஈரான் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Posted by - April 9, 2019
ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஈரான் மீது மேலும்…